எண்: 324
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: கொல்லாமை (Not killing)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
சாலமன் பாப்பையா: நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
மு.கருணாநிதி: எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்