எண்: 30
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)
இயல்: பாயிரவியல் (Prologue)
மு.வரதராசனார்: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
சாலமன் பாப்பையா: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
மு.கருணாநிதி: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்